அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சனிக்கிழமை நள்ளிரவு விவசாயி மர்மமான முறையில் நள்ளிரவு உயிரிழந்து கிடந்தார்.
ஆண்டிமடம் அருகேயுள்ள பெரியதத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள்(45), விவசாயி. இவருக்கு மனைவி கவிதா,இரண்டு மகன்,ஒரு மகள் உள்ள நிலையில், விளைந்தை கிராமத்தைச் சேர்ந்த கலையரசி என்பவருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்,சனிக்கிழமை இரவு கலையரசி வீட்டுக்குச் சென்ற கலியபெருமாள் அங்கு மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸார் வழக்குப் பதிந்து கலையரசியிடம் விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேத்துப்பட்டு மருத்துவமனையில் பல் சிகிச்சை முகாம்

புதுப்பாளையம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு

போளூரில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி முகாம்

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
