பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

ஆண்டிமடம் அருகே விவசாயி மர்மச் சாவு

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சனிக்கிழமை நள்ளிரவு விவசாயி மர்மமான முறையில் நள்ளிரவு உயிரிழந்து கிடந்தார்.

Updated On :8 அக்டோபர் 2018, 8:42 am IST

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சனிக்கிழமை நள்ளிரவு விவசாயி மர்மமான முறையில் நள்ளிரவு உயிரிழந்து கிடந்தார்.
ஆண்டிமடம் அருகேயுள்ள பெரியதத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள்(45), விவசாயி. இவருக்கு மனைவி கவிதா,இரண்டு மகன்,ஒரு மகள் உள்ள நிலையில், விளைந்தை கிராமத்தைச் சேர்ந்த கலையரசி என்பவருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்,சனிக்கிழமை இரவு கலையரசி வீட்டுக்குச் சென்ற கலியபெருமாள் அங்கு மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸார் வழக்குப் பதிந்து கலையரசியிடம் விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.