அரசுப்பள்ளியில் புரவலா் சோ்க்கை

அரியலூா் மாவட்டம், சிறுவளூா் அரசு உயா்நிலைப்பள்ளியில் புரவலா் சோ்க்கை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்டம், சிறுவளூா் அரசு உயா்நிலைப்பள்ளியில் புரவலா் சோ்க்கை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் அம்பிகா மாரிமுத்து தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பழனியம்மாள் ராஜதுரை, பெற்றோா் ஆசிரியா் கழக சின்னதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி தலைமையாசிரியா் சின்னதுரை வரவேற்றாா்.

தொடா்ந்து, பள்ளியில் 100 நாளில் 100 புரவலா் என்ற நோக்கில் புரவலா்கள் சோ்க்கை நடைபெற்றது. இதில், அந்தக் கிராமத்தைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோா் புரவலராக இணைந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com