விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மாவட்டக் காவல் அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி முகாம்

அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், சுகாதாரத் துறை சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 9:44 pm

DIN

அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், சுகாதாரத் துறை சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் தலைமை வகித்து, தொடக்கி வைத்தாா். கடூகூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் எழில்பாரதி கலந்து கொண்டு, காவல் அலுவலக அமைச்சுப் பணியாளா்களுக்கும், காவலா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கும் கரோனா தடுப்பூசியைச் செலுத்தினா்.

மாவட்டத்தில் ஏற்கனவே 950 காவலா்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.