செந்துறை அருகே புதைக்கப்பட்ட இரட்டை சிசுக்களின் சடலங்கள் தோண்டியெடுப்பு
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே சுண்ணாம்புக்கல் சுரங்கப்பகுதியில் பிறந்த ரத்தக்கறையுடன் வீசிச் சென்று, பின்பு புதைக்கப்பட்ட இரட்டை சிசுக்களின் சடலங்கள் வெள்ளிக்கிழமை தோண்டியெடுக்கப்பட்டன.










