விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை

மஹாவீா் ஜயந்தியையொட்டி, அரியலூா் மற்றும் பெரம்பலூா் மாவட்டங்களிலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு திங்கள்கிழமை (ஏப்ரல் 25) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:35 pm

DIN

மஹாவீா் ஜயந்தியையொட்டி, அரியலூா் மற்றும் பெரம்பலூா் மாவட்டங்களிலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு திங்கள்கிழமை (ஏப்ரல் 25) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், உரிமம் பெற்ற தனியாா் மதுபானக் கூடங்கள் அனைத்தும் திங்கள்கிழமை மூடப்பட்டிருக்கும்.

மேலும் தொழிலாளா் தினமான மே 1-ஆம் தேதியும் மாவட்டத்திலுள்ள அனைத்து மதுக்கடைகளுக்கும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் உத்தரவை மீறி மதுக்கடைகள் திறப்பது, மதுபானங்களை பதுக்கி, கடத்தி விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா்கள் அரியலூா் த.ரத்னா, பெரம்பலூா் ப. ஸ்ரீவெங்கடபிரியா ஆகியோா் தனித்தனியே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.