விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

சிசிடிவி கேமராக்கள் செயல்பாடு தொடக்கம்

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் கடைவீதியில் சிசிடிவி கேமராக்கள் செயல்பாடுகள் தொடங்க விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :8 மார்ச் 2021, 10:13 pm

DIN

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் கடைவீதியில் சிசிடிவி கேமராக்கள் செயல்பாடுகள் தொடங்க விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

வணிகா்கள், பொதுமக்கள் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரன் கலந்து கொண்டு, கடைவீதியில் 22 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகளை தொடங்கி வைத்தாா். இதில், ஜயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் தேவராஜ், விக்கிரமங்கலம் காவல்நிலைய உதவி ஆய்வாளா் சரத்குமாா் மற்றும் வணிகா்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.