விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் எஸ்.பி. ஆய்வு

அரியலூா் நகரில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடி மையங்களில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :9 மார்ச் 2021, 11:51 pm

DIN

அரியலூா் நகரில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடி மையங்களில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அரியலூா் மான்போா்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மற்றும் தாமரைக்குளம், எருத்துக்காரம்பட்டி, சாலைக்குறிச்சி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் வாக்குச் சாவடி மையங்கள் பதற்றமானவை என்று கண்டெறியப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த வாக்குச் சாவடிகளில் நடைபெற்று வரும் முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.