விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அரியலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

அரியலூா் மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை பிற்பகல் பரவலாக மழை பெய்தது.

News image
Updated On :7 மே 2021, 9:13 pm

DIN

அரியலூா் மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை பிற்பகல் பரவலாக மழை பெய்தது.

கடந்த 4 மாதங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் அரியலூா், செந்துறை, கீழப்பழுவூா், திருமானூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது. சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்தோடியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.