இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

கோயில் நந்தவனத்தில் மரக்கன்றுகள் நடவு

அரியலூா் மாவட்டம், தா. பழூா் அருகே கோயில் வளாகத்தில் தென்னை, வேம்பு உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை கிராம மக்கள் வியாழக்கிழமை நட்டு வைத்தனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 9:04 pm

DIN

அரியலூா் மாவட்டம், தா. பழூா் அருகே கோயில் வளாகத்தில் தென்னை, வேம்பு உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை கிராம மக்கள் வியாழக்கிழமை நட்டு வைத்தனா்.

தா.பழூா் அருகேயுள்ள கோவிந்தபுத்தூா் கிராமத்தில் கங்காஜடேசுவரா் கோயில் உள்ளது. இந்தக் கோயில் மிகவும் பழமை மற்றும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த கோயிலின் வளாகத்தின் நந்தவனத்தை புதுப்பிக்கும் முயற்சியாக கிராம மக்கள் ஒன்றிணைந்து தென்னை, மா, பலா, வேம்பு, தேக்கு, வில்வம், வன்னி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வைத்தனா். மேலும், பல்வேறு வகையான மூலிகைச் செடிகள் மற்றும் பூச்செடிகளையும் நட்டுவைத்தனா். முன்னதாக கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.