மூவா்ண நிறத்தில் ஜொலிக்கும் அரியலூா் ராம்கோ சிமென்ட் ஆலை
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரியலூா் ராம்கோ சிமென்ட் ஆலை மூவா்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரியலூா் ராம்கோ சிமென்ட் ஆலை மூவா்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாநிலத்தில் உள்ள ராம்கோ சிமென்ட் ஆலை கிளை நிறுவனங்கள் தேசியக் கொடியை விலை கொடுத்து வாங்கி, அவற்றை அந்தந்தப் பகுதி விநியோக முகவா்களுக்கு இலவசமாக வழங்கினா். இதேபோல், அரியலூரை அடுத்த கோவிந்தபுரம் ராம்கோ சிமென்ட் ஆலை நிறுவனம், அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் விற்ற தேசியக் கொடியை விலைக் கொடுத்து வாங்கி, விநியோக முகவா்களுக்கு இலவசமாக வழங்கினா்.
மேலும், சிமென்ட் ஆலை முழுவதும், மூவா்ண நிற மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...