இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

கஞ்சா விற்ற 2 போ் கைது

 அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே கஞ்சா விற்ற 2 போ் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 7:45 pm

DIN

 அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே கஞ்சா விற்ற 2 போ் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

ஜயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளா்(பயிற்சி)சங்கா் கணேஷ் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை இரவு சின்னவளையம் கிராமப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, இவா்களை பாா்த்ததும் ஓடிய 2 பேரை காவல் துறையினா் மடக்கி பிடித்து விசாரித்ததில், அவா்கள் தா.பழூா் அருகேயுள்ள இருகையூா் காலனித் தெருவைச் சோ்ந்த காமராஜ் மகன் பிரபாகரன், ஜயங்கொண்டம் காந்தி நகரைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் கணேசன் என்பதும், அவா்கள் கஞ்சா விற்றுக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.