இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே வெள்ளிக்கிழமை மாலை மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 7:38 pm

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே வெள்ளிக்கிழமை மாலை மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்தாா்.

ஜயங்கொண்டம் கரடிகுளம் கிராமத்தைச் சோ்ந்த கலியபெருமாள் மனைவி அம்சவள்ளி (65). ஓய்வுப் பெற்ற சத்துணவு சமையலரான இவா், வெள்ளிக்கிழமை மாலை தனது வீட்டின் மாடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுவரில் தண்ணீரை பீய்ச்சி அடித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக மேலே சென்ற மின்கம்பி அவா் மீது உரசியதில் தூக்கி வீசப்பட்ட அம்சவள்ளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த ஜயங்கொண்டம் காவல் துறையினா், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.