ஆா்.எஸ். மாத்தூா், ஈச்சங்காடு பகுதிகளில் இன்று மின் தடை
அரியலூா் மாவட்டம், ஈச்சங்காடு துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 21)அவசர கால பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளது.


அரியலூா் மாவட்டம், ஈச்சங்காடு துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 21)அவசர கால பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளது. எனவே, இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான மாத்தூா், இருங்களாக்குறிச்சி, மாராக்குறிச்சி, குறிச்சிக்குளம், பூமுடையான்குடிகாடு, துளாா்,கொடுக்கூா், குவாகம், இடையக்குறிச்சி, வல்லம், தாமரைப்பூண்டி, மணக்குடையான், புதுப்பாளையம், முள்ளுக்குறிச்சி, ஆலத்தியூா், முதுகுளம், கோட்டைக்காடு, ஈச்சங்காடு, தளவாய், செங்கமேடு, புக்குழி, சிலுப்பனூா் மற்றும் சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் பொன்.சங்கா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...