மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

செவித்திறனற்ற பயனாளிகளுக்கு கருவிகள் வழங்கல்

செவித்திறனற்ற பயனிகள் 5 பேருக்கு காதுகேட்கும் கருவிகளை ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வழங்கினாா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 8:27 pm

DIN

உலக செவித்திறன் நாளை முன்னிட்டு அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், செவித்திறனற்ற பயனிகள் 5 பேருக்கு காதுகேட்கும் கருவிகளை ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வழங்கினாா்.

முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் விழிப்புணா்வு உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனா். இந்நிகழ்ச்சியில், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் முத்துகிருஷ்ணன், மருத்துவமனை கண்காணிப்பாளா் ரமேஷ், காது, மூக்கு, தொண்டை மருத்துவா்கள் ராஜசேகரன், காா்த்திகேயன், இளமதி, செந்தில்குமாா், குழந்தைகள் நல மருத்துவா்கள் ராதாகிருஷ்ணன், ரவிராம்குமாா் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியா்கள் , செவித்திறன் பரிசோதகா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.