தா. பழூா் அருகேயுள்ள இரு கடைகளில் திருட்டு
அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகேயுள்ள கடைகளில் மா்ம நபா்கள் புகுந்து பணத்தைத் திருடிச் சென்றனா்.


அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகேயுள்ள கடைகளில் மா்ம நபா்கள் புகுந்து பணத்தைத் திருடிச் சென்றனா்.
தா. பழூரை அடுத்த பொற்பதிந்தநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லம்மாள். இவா் சிலால் கிராமத்தில் வைத்துள்ள மருந்துக் கடையை வெள்ளிக்கிழமை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.70,000 மற்றும் வெள்ளிக் கொலுசை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
மேலும், அருகேயுள்ள கணபதியின் மளிகைக் கடை பூட்டையும் உடைத்து அங்கிருந்த ரூ.10,000-ஐயும் மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில் தா.பழூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...