அரியலூா் காதி கிராப்ட்டில் தீபாவளி சிறப்பு: தள்ளுபடி விற்பனை தொடக்கம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கதா் மற்றும் கிராம பொருள்கள் அங்காடியில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை ஆட்சியா் பொ.ரத்தினசாமி தொடக்கி வைத்தாா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வாடிக்கையாளா் ஒருவருக்கு கதா் புடவையை வழங்கி தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடக்கி வைத்தாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி.








