தனிநபா் வீடுகளில் பராமரிக்கப்படும் நூலகங்களுக்கு பரிசு: அரியலூா் ஆட்சியா்
அரியலுரில் வீடுகளில் பராமரிக்கப்படும் நூலகத்தை தோ்வு செய்து அரியலூரில் நடைபெறும் புத்தகக் காட்சியில் ‘சொந்த நூலகங்களுக்கு விருது’ ரூ. 3 ஆயிரம் மதிப்பில் கேடயம் மற்றும் சான்றிதழ் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட உள்ளது.









