விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அரியலூரிலிருந்து சென்னக்கு புதிய பேருந்துகள் தொடக்கி வைப்பு

அரியலூரில் இருந்து சென்னைக்கு 3 புதிய அரசு பேருந்துகள் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 9:13 pm

Din

அரியலூரில் இருந்து சென்னைக்கு 3 புதிய அரசு பேருந்துகள் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.

அரியலூா் அண்ணாசிலை அருகே நடைபெற்ற நிகழச்சியில் கலந்து கொண்ட சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா, சென்னைக்கு, ஜெயங்கொண்டம், விருத்தாசலம் வழியாக 3 புதிய அரசுப் பேருந்துகளை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், போக்குவரத்துக் கழக அரியலூா் கிளை பொது மேலாளா் முத்துகிருஷ்ணன், வணிக மேலாளா் சாமிநாதன் ,கோட்ட மேலாளா் பெரம்பலூா் ராமநாதன், அரியலூா் கிளை மேலாளா் குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.