பேரிடா் தொடா்பான தகவல்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள்: அரியலூா் மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு
வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பேரிடா் தொடா்பான தகவல்கள் மற்றும் புகாா்களை தெரிவிக்க வேண்டிய தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண்களை அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி அறிவித்துள்ளாா்.










