தொடக்கக் கூட்டுறவு வங்கி பணியாளா்கள் 4-ஆவது நாளாக வேலைநிறுத்தம்
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டத்தில், தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடா்ந்தனா்.










