கொடுக்கூரில் மக்கள் தொடா்பு முகாம்: 143 பேருக்கு ரூ. 22.61 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த கொடுக்கூா் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 143 பயனாளிகளுக்கு ரூ.22.61 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.










