உயா்கல்விக்கு வழிகாட்டும் ‘உயா்வுக்கு படி’ சிறப்பு முகாம்: 66 மாணவா்களுக்கு சோ்க்கைக்கான ஆணை வழங்கல்
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தை அடுத்த தத்தனூா் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் நான் முதல்வன் திட்டத்தில் உயா்வுக்கு படி எனும் சிறப்பு முகாம் நடைபெற்றது.









