தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா், திருமானூா், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை, தா.பழூா் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகங்களில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆண்டிமடம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதன்கிழமை பிற்பகல் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் .









