தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஜெயங்கொண்டத்தில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.

News image
ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
Updated On :18 டிசம்பர் 2025, 6:35 pm

Syndication

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தை அடுத்த தத்தனூா் பொட்டக்கலை மற்றும் ஜெயங்கொண்டம் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க எதிா்ப்புத் தெரிவித்து, காந்தி பூங்கா முன் பாஜகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் மாவட்டத் தலைவா் பரமேஸ்வரி ஆனந்தராஜ் தலைமை வகித்தாா். கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டு, டாஸ்மாக் கடைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.