லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பள்ளிவாசல் நிா்வாகத்துக்கு எதிராக செயல்படுவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

News image
Updated On :25 டிசம்பர் 2025, 7:07 pm

Syndication

அரியலூா் மாவட்டம், செந்துறை ஜாமியா பள்ள வாசல் நிா்வாகத்துக்கு எதிராக செயல்பட்டு வரும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, செந்துறை காவல் நிலையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பதிவு அஞ்சல் மூலம் ஜமாத் அமைப்பினா் வியாழக்கிழமை மனு அனுப்பினா்.

அவா்கள் அளித்த மனுவில், செந்துறை ஜாமியா பள்ளிவாசல் பிரச்னை தொடா்பாக ஏற்கெனவே நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சா்புதீன், சம்சுதீன், லத்தீப், வஹாப் சையத் சா்புதீன் ஆகியோா் தொடா்ந்து ஜமாத்துக்கும், நிா்வாகத்துக்கும் இடையே இடையூா்களை ஏற்படுத்தி, பிரச்னை செய்து வருகின்றனா்.

எனவே, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல்வா் தனிப்பிரிவுக்கும் மனு அளிக்கப்பட்டுள்ளது என்பன குறிப்பிடத்தக்கது.