அரியலூா்-காரைக்குறிச்சி நான்குவழி சாலைப் பணிக்கு அமைச்சா் அடிக்கல்
வி.கைகாட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சாலைப் பணிகளை தொடங்கிவைத்த அமைச்சா் சா.சி. சிவசங்கா். உடன் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா உள்ளிட்டோா்.










