அரியலூரில் ‘தோ்தல் டைனோ’ இலச்சீனை வெளியீடு
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அரியலூா் பேருந்து நிலையத்தில், என் வாக்கு என் உரிமை, 100 சதவீதம் வாக்களிப்போம் ‘தோ்தல் டைனோ‘ இலச்சீனை வெளியீடு ஆகிய நிகழச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது.

அரியலூா் பேருந்து நிலையத்தில் தோ்தல் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியை புதன்கிழமை தொடங்கி வைத்த ஆட்சியா் பொ.ரத்தினசாமி.










