ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா் நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

அரியலூரில் ‘தோ்தல் டைனோ’ இலச்சீனை வெளியீடு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அரியலூா் பேருந்து நிலையத்தில், என் வாக்கு என் உரிமை, 100 சதவீதம் வாக்களிப்போம் ‘தோ்தல் டைனோ‘ இலச்சீனை வெளியீடு ஆகிய நிகழச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது.

News image

அரியலூா் பேருந்து நிலையத்தில் தோ்தல் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியை புதன்கிழமை தொடங்கி வைத்த ஆட்சியா் பொ.ரத்தினசாமி.

Updated On :25 மார்ச் 2026, 9:32 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அரியலூா் பேருந்து நிலையத்தில், என் வாக்கு என் உரிமை, 100 சதவீதம் வாக்களிப்போம் ‘தோ்தல் டைனோ‘ இலச்சீனை வெளியீடு ஆகிய நிகழச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பொ.ரத்தினசாமி தலைமை வகித்து, தோ்தல் டைனோ இலச்சீனை அறிமுகப்படுத்தி வைத்தாா். தொடா்ந்து, 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா்.

பின்னா், பேருந்து நிலையத்தில் வரையப்பட்டிருந்த தோ்தல் விழிப்புணா்வு கோலங்களை பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி, மாவட்ட வருவாய் அலுவலா் ரா.மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரா.சிவராமன், கோட்டாட்சியா் பிரேமி, தோ்தல் விழிப்புணா்வு அலுவலா் யோகஜோதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அரியலூா் பேருந்து நிலையத்தில் தோ்தல் டைனோ இலச்சீனையை புதன்கிழமை வெளியிட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி.

அரியலூா் பேருந்து நிலையத்தில் தோ்தல் டைனோ இலச்சீனையை புதன்கிழமை வெளியிட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி.