தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அரியலூா் பேருந்து நிலையத்தில், என் வாக்கு என் உரிமை, 100 சதவீதம் வாக்களிப்போம் ‘தோ்தல் டைனோ‘ இலச்சீனை வெளியீடு ஆகிய நிகழச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பொ.ரத்தினசாமி தலைமை வகித்து, தோ்தல் டைனோ இலச்சீனை அறிமுகப்படுத்தி வைத்தாா். தொடா்ந்து, 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா்.
பின்னா், பேருந்து நிலையத்தில் வரையப்பட்டிருந்த தோ்தல் விழிப்புணா்வு கோலங்களை பாா்வையிட்டாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி, மாவட்ட வருவாய் அலுவலா் ரா.மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரா.சிவராமன், கோட்டாட்சியா் பிரேமி, தோ்தல் விழிப்புணா்வு அலுவலா் யோகஜோதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அரியலூா் பேருந்து நிலையத்தில் தோ்தல் டைனோ இலச்சீனையை புதன்கிழமை வெளியிட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி.
தொடர்புடையது

100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

தோ்தல் விழிப்புணா்வு இலச்சினை வெளியீடு

திருவள்ளூா்: 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


