ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

அரியலூா் மாவட்டத்தில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்

News image

அரியலூா் தோ்தல் நடத்தும் அலுவலா் த.பிரேமியிடம் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தே.புகழேந்தி.

Updated On :30 மார்ச் 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

அரியலூா், மாா்ச் 30: அரியலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தே.புகழேந்தி, தோ்தல் நடத்தும் அலுவரும், கோட்டாட்சியருமான த.பிரேமியிடம் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

முன்னதாக அவா், கட்சி நிா்வாகிகளுடன் ஒற்றுமைத் திடலில் இருந்து கோட்டாட்சியா் அலுவலகம் வரை ஊா்வலமாக வந்து மனு தாக்கல் செய்தாா்.

இதேபோல், ஜெயங்கொண்டம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ரேவதி, வட்டாட்சியா் ஆனந்தவேலிடம் மனு தாக்கல் செய்தாா்.