இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

க.பரமத்தி பெட்ரோல் பங்கில் மின் கசிவு

க. பரமத்தி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் வியாழக்கிழமை இரவு திடீரென மின் கசிவு ஏற்பட்டதால் மின் ஒயரில் தீ பிடித்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 9:52 pm

DIN

க. பரமத்தி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் வியாழக்கிழமை இரவு திடீரென மின் கசிவு ஏற்பட்டதால் மின் ஒயரில் தீ பிடித்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
க. பரமத்தி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் வியாழக்கிழ மை இரவு 7 மணிக்கு  திடீரென மின் கசிவு ஏற்பட்டு வயரில் தீப்பிடித்தது. இதனால் பங்க் ஊழியர்கள்  உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்து, க. பரமத்தி காவல் நிலையத்துக்கும்,கரூர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் யாரும் உள்ளே நுழையாதபடி பாதுகாப்பு அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் பெட்ரோல் பங்கு முழுவதும் தண்ணீர் அடித்துச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.