அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய இரு முதியவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் லந்தக்கோட்டையைச் சேர்ந்தவர் கண்ணபிரான்(42). இவர் கரூர் - மாமரத்துப்பட்டி வழித்தடத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல சனிக்கிழமை பேருந்தை மேலசக்கரக்கோட்டை என்ற இடத்தில் ஓட்டிச்சென்றபோது கரூர் பாப்பனாம்பட்டியைச் சேர்ந்த சுப்பையா (61), மாரிமுத்து (60) ஆகியோர் பேருந்தை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.
அப்போது ஓட்டுநருக்கும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சுப்பையா, மாரிமுத்து ஆகியோர் ஓட்டுநர் கண்ணபிரானைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கண்ணபிரான் அளித்த புகாரின் பேரில், சிந்தாமணிப்பட்டி போலீஸார் சுப்பையா, மாரிமுத்து ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மும்பை இந்தியன்ஸுக்காக அதிக ரன்கள்; சனத் ஜெயசூர்யாவை பின்னுக்குத் தள்ளிய ரிக்கல்டான்!
அம்மா அம்மாதான்! நூறு சாமி பாடல் புரோமோ!

அற்புதத்திற்கு குறைவில்லாத ஒன்று... மாளவிகா மோகனன் பகிர்ந்த பதிவு!

தொடர் விடுமுறையைக் கொண்டாட இத்தனை படங்களா? இந்த வார ஓடிடி வெளியீடு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

