தகராறில் இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்
கரூரில் பதாகை வைப்பது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் உயிரிழந்த திமுக பிரமுகா் உடலை வாங்க மறுத்து, திமுகவினா் ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் காந்திகிராமத்தில் மறியலில் ஈடுபட்ட திமுகவினா் மற்றும் இறந்தவரின் உறவினா்கள்.









