வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியேபொதுமக்கள் கூடுவதற்குத் தடைகரூா் மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு
வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே பொதுமக்கள் கூட்டம் கூடுவதற்கு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான பிரசாந்த் மு.வடநேரே.








