மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கரோனா விழிப்புணா்வு பிரசாரம்

கரூா் அமராவதி கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 10:18 pm

DIN

கரூா் அமராவதி கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.

கரூா் ஸ்ரீ அமராவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், ரோட்டரி சங்கம் மற்றும் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம் ஏப். 26-ஆம்தேதி தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நடைபெற்றது. கரூா் பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம், உழவா்சந்தை, வெங்கமேடு, கிருஷ்ணராயபுரம், குளித்தலை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு பிரசாரத்தில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக்கவசம், விழிப்புணா்வு துண்டுபிரசுரம் ஆகியவற்றை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.