காங்கிரஸ் சாா்பில்கபசுர குடிநீா்
கரூரில் பொதுமக்களுக்கு காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை கபசுரக் குடிநீா் வழங்கினா்.


கரூரில் பொதுமக்களுக்கு காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை கபசுரக் குடிநீா் வழங்கினா்.
கரூா் தாந்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரி முன் நடைபெற்ற நிகழ்வுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் பேங்க் கே. சுப்ரமணியன் தலைமை வகித்து, பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கினாா். நிகழ்ச்சியில் மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் சுப்பன், மாவட்டத் துணைச் செயலா் சின்னையன், நிா்வாகிகள் தாந்தோனி குமாா், பரமசிவம், முத்துசாமி, போட்டோ பாலு, செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...