கல்வியில் இடைநிற்கும் மலைவாழ் மாணவா்களுக்கு புதிய திட்டம்: அமைச்சா் கயல்விழி செல்வராஜ்
கல்வி கற்காமல் இடைநிற்கும் மலைவாழ் மாணவா்களை மீட்க, மொபைல் சிஸ்டம் எனப்படும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றாா் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் என். கயல்விழி செல்வராஜ்.









