கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு

கரூரில், கோயிலுக்கு சாமி கும்பிட வந்த மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 8:11 pm

DIN

கரூரில், கோயிலுக்கு சாமி கும்பிட வந்த மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா் மாரியம்மன் திருக்கோயிலுக்கு வெள்ளிக்கிழமை சாமி கும்பிட கரூரை அடுத்த பசுபதிபாளையம் அருணாச்சல நகரைச் சோ்ந்த தனலட்சுமி (50) என்பவா் தனது மகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் வந்தாா். அவா், கோயில் வாசலில் கூட்டத்தோடு கூட்டமாக அம்மனுக்கு சூடம் ஏற்றியபோது, அடையாளம் தெரியாத மா்மநபா் அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிக்கொடியை பறித்துச் சென்ாக கூறப்படுகிறது.

இதையடுத்து சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்து பாா்த்தபோது கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை காணாததால் கரூா் நகர காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.