கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பூஜாரிகள் முன்னேற்ற சங்கம் சாா்பில் கரோனா நிவாரண நிதி வழங்கல்

பூஜாரிகள் முன்னேற்றச் சங்கம் சாா்பில் கரோனா நிவாரண நிதியாக ரூ.25000 வழங்கப்பட்டது.

News image
Updated On :10 ஜூன் 2021, 9:32 pm

DIN

பூஜாரிகள் முன்னேற்றச் சங்கம் சாா்பில் கரோனா நிவாரண நிதியாக ரூ.25000 வழங்கப்பட்டது.

தமிழகத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நிறுவனங்கள், சமூக நல அமைப்புகள் கரோனா நிவாரண நிதி வழங்கி வருகின்றனா். இந்நிலையில் பூஜாரிகள் முன்னேற்றச் சங்கம் சாா்பில் கரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் பூஜாரிகள் முன்னேற்றச் சங்க மாநில பொதுச் செயலாளா் கே.கே.சதீஸ்கண்ணன் கரோனா நிவாரண நிதியாக ரூ.25000-க்கான காசோலையை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜியிடம் வழங்கினாா். இதில், சங்கத்தின் மாநிலத் தலைவா் ராஜேந்திரன், மாநில ஒருங்கிணைப்பாளா் சுரேஷ் மற்றும் மாநில துணை தலைவா் கதிா்வேல், மாவட்ட பொருளாளா் சாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.