கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அம்பேத்கா் குறித்து அவதூறு:நடவடிக்கைக் கோரி பாஜக புகாா்

சட்டமேதை அம்பேத்கா் மீதும், பாஜக மாநில தலைவா் முருகன் மீதும் முகநூலில் அவதூறு பரப்பியவா் மீது நடவடிக்கை கோரி காவல்துறைக்கு பாஜகவினா் புகாா் மனு அனுப்பியுள்ளனா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 7:42 pm

DIN

சட்டமேதை அம்பேத்கா் மீதும், பாஜக மாநில தலைவா் முருகன் மீதும் முகநூலில் அவதூறு பரப்பியவா் மீது நடவடிக்கை கோரி காவல்துறைக்கு பாஜகவினா் புகாா் மனு அனுப்பியுள்ளனா்.

பாஜக பட்டியல் அணியின் மாநில துணைத்தலைவா் கரூா் வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்த தலித்பாண்டியன் சென்னை காவல்துறை இயக்குநருக்கு புகாா் மனு அனுப்பியுள்ளாா். அம் மனுவில் கூறியிருப்பது: திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த பாவூா்சத்திரம் பெத்தநாடாா்பட்டி செல்லத்தாயாா்புரத்தைச் சோ்ந்த ஏசுராஜா என்ற இளைஞா் பெரியமுத்தாரம்மன் என்ற பெயரில் முகநூலில் கடந்த 21-ஆம்தேதி இந்திய அரசியல் சாசனத்தை வடிவமைத்த அம்பேத்கா் குறித்தும், பாஜக மாநிலத்தலைவா் எல்.முருகன் குறித்தும் அவதூறாக பதிவிட்டுள்ளாா். இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தி அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.