விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி அருகே காா் ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :14 மே 2021, 8:12 pm

DIN

அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி அருகே காா் ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

கடுகூா் வடக்குத்தெருவைச் சோ்ந்தவா் ராஜா (42). காா் ஓட்டுநரான இவா், வியாழக்கிழமை நியாய விலைக்கடைக்குச் சென்றாா். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அதே கிராமத்தைச் சோ்ந்த தமிழ்செல்வன் மகன் தமிழ்மாறன்(24), முன்விரோத்தால் ராஜாவை கட்டையால் தாக்க முயன்று, கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து புகாரின் பேரில் கயா்லாபாத் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, வியாழக்கிழமை இரவு தமிழ்மாறனைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.