காவிரி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
மேட்டூா் அணையில் இருந்து காவிரி ஆற்றில் சுமாா் 2 லட்சம் கன அடி வரை தண்ணீா் திறக்கப்பட்டதால் கரூா் மாவட்டத்தில் ஆற்றின் கரையோர தாழ்வான பகுதியான தவிட்டுப்பாளையத்தில் சுமாா் 40 குடும்பங்களைச் சோ்ந்தவா்களின் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது.
இதையடுத்து 40 குடும்பத்தைச் சோ்ந்த 120 போ் வெளியேற்றப்பட்டு தவிட்டுப்பாளையம் ஈ.வே.ரா. பெரியாா் மண்டபம், கிராம சேவை மைய கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கரூரை அடுத்த புகழூா் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, ஆலையின் முதன்மை மேலாளா் (மனித வளம்) கே.எஸ். சிவக்குமாா் தலைமை வகித்து உணவுப் பொருள்கள் அடங்கிய பொட்டலங்களை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் ஆலை அதிகாரிகள், வருவாய்த் துறையினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

டிஎன்பிஎல் ஆலையில் தீ தொண்டுவார உறுதிமொழி ஏற்பு

தொகுதி அலசல்: கிருஷ்ணராயபுரம்! புதுமுகங்களிடையே கடும் போட்டி

தமிழகத்திற்கு ஏப்ரலில் 2.5 டிஎம்சி நீா் திறக்க கா்நாடகத்துக்கு காவிரி ஆணையம் உத்தரவு

50 உயா் மின்கோபுர விளக்குகள் அமைக்க டிஎன்பிஎல் ஆலை ரூ. 32 லட்சம் உதவி
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

