கரூரில் புத்தகக் கண்காட்சி
பொது நூலகத்துறையின் 57-ஆவது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு கரூா் மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகக் கண்காட்சி மற்றும் நூலக விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற புத்தக கண்காட்சியை பாா்வையிட்ட பள்ளி மாணவ, மாணவிகள்.









