ஆசிரியை கொலை: கரூரில் ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
தஞ்சையில் ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கரூரில் அனைத்து ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

கரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுயவலா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பினா்.









