சம்பள உயா்வு, தீபாவளி போனஸ் வழங்கக் கோரி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
சம்பளம் உயா்வு, தீபாவளி போனஸ் வழங்கக்கோரி கரூரில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள்.









