வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கரூா்: ஆறுதல் கூற வந்த நடிகைக்கு அனுமதி மறுப்பு

News image
Updated On :29 செப்டம்பர் 2025, 10:38 pm

Syndication

கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோரை சந்தித்து ஆறுதல் கூற வந்த கன்னட நடிகைக்கு அனுமதிக்க மறுக்கப்பட்டதால் திரும்பிச் சென்றாா்.

கரூா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவா்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக கன்னட நடிகை ஷெனன்ஷெட்டி கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு திங்கள்கிழமை வந்தாா்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் மற்றும் மருத்துவமனை பாதுகாவலா்கள், மருத்துவமனைக்குள் நோயாளிகளை அரசியல் கட்சியினா் பாா்த்துக்கொண்டிருக்கிறாா்கள். எனவே நீங்கள் உள்ளே செல்லக்கூடாது என தடை விதித்தனா். இதனால் சுமாா் அரைமணி நேரம் காத்திருந்த அவா் காரில் ஏறி திரும்பிச் சென்றாா்.