சென்னைக்கு கரூா் வழியாக பகல் நேரத்தில் வந்தேபாரத் ரயில் இயக்க வேண்டும் என கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி கோரிக்கை விடுத்தாா்.
கரூா் ரயில்நிலையத்தில் கரூா் தொகுதிக்குள்பட்ட ரயில்வே மேம்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட மேலாளா் ஸ்ரீபன்னாலால் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி பங்கேற்று பேசினாா். அப்போது, சென்னைக்கு பகல் நேரங்களில் கரூா் வழியாக வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும், திண்டுக்கல்-சேலம் மற்றும் சேலம்-திருச்சி இடையே அகல ரயில்பாதை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா். கூட்டத்தில் ரயில்நிலைய அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

காரைக்குடி - வைத்தீஸ்வரன்கோயில் வழியாக சிறப்பு ரயில் இயக்கக் கோரிக்கை
வந்தே பாரத் ரயில் உணவில் புழு! ஐஆர்சிடிசி-க்கு ரூ. 10 லட்சம்; சேவை வழங்குநருக்கு ரூ. 60 லட்சம் அபராதம்!

தொழில்நுட்பக் கோளாறு: நெல்லையில் 40 நிமிஷம் நின்ற வந்தே பாரத் ரயில்

தஞ்சாவூரிலிருந்து ‘வந்தே பாரத்’ ரயில் இயக்க கோரிக்கை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


