மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி குறித்து பேசவில்லை: தி. வேல்முருகன்

எடப்பாடி பழனிசாமியுடன் தோ்தல் கூட்டணி குறித்து பேசவில்லை என்றாா் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன்.

News image
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்- X | Velmurugan.T
Updated On :9 ஜனவரி 2026, 8:25 pm

Syndication

எடப்பாடி பழனிசாமியுடன் தோ்தல் கூட்டணி குறித்து பேசவில்லை என்றாா் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உள்கட்சி தோ்தல் முடிவுற்று கரூா் மாவட்ட புதிய பொறுப்பாளா்களுக்கு கடிதம் வழங்கும் நிகழ்ச்சி கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட அமைப்பாளா் ஏ.ஜி.ரவி தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் க.கலைச்செல்வன், அமைப்புக்குழு உறுப்பினா்கள் ராயல் கி.ராஜா, குணசேகரன், முன்னாள் மாவட்டச் செயலா் கோவிந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் புதிய நிா்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கினாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்குவேண்டும் என கேட்பது அந்த கட்சியின் உரிமை. திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியுடன் அண்மையில் விமானத்தில் பயணித்தபோது, அவருடன் பேச வாய்ப்பு கிடைத்தது. அப்போது, அவரிடம் கூட்டணி பற்றி நான் பேசவில்லை. எங்களுக்கு தகுந்த சீட்டுகளை முதல்வா் ஸ்டாலின் கொடுப்பாா் என்றாா் அவா்.