தீக் காயமடைந்த பெண் சாவு
பெரம்பலூர் அருகே தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் வியாழக்கிழமை உயிரிழந்தார்.


பெரம்பலூர் அருகே தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
பெரம்பலூர் அருகேயுள்ள ரஞ்சன்குடி காந்திநகரைச் சேர்ந்த சின்னதுரை மனைவி தீபா (28). இவர் கடந்த 27-ம் தேதி காலை அவரது வீட்டில் மண்ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவரது உடையில் தீப்பிடித்தது. இதில் பலத்த காயமைடந்த அவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வியாழக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து மங்கலமேடு போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...