தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

குடும்பத் தகராறில் இளைஞர் தற்கொலை

பெரம்பலூரில், குடும்பத் தகராறில் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டார்.

Updated On :12 மே 2013, 6:15 am IST

பெரம்பலூரில், குடும்பத் தகராறில் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டார்.

பெரம்பலூர் பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் செல்லையா (32). கூலித் தொழிலாளியான இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட  செல்வராணிக்கு குழந்தை இல்லாததால், அஞ்சலையை திருமணம் செய்துகொண்டாராம். இதனால், ஜீவனாம்சம் வழங்கக் கோரி, பெரம்பலூர் நீதிமன்றத்தில் செல்வராணி வழக்குத் தொடர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை நீதிமன்றத்துக்கு சென்று வந்த செல்லையா மதனகோபாலபுரம் பகுதியில் உள்ள வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டுத்  தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அஞ்சலை அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.