/
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, புதுவாழ்வுத் திட்ட பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு புதுவாழ்வுத் திட்ட பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் சந்திரமோகன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் அரசு, மாவட்ட பொருளாளர் புஷ்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், அச்சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் குமரகுருபரன், பொறுப்பாளர் மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!
ஜூன் 18-இல் 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநருக்கான வேலைவாய்ப்பு முகாம்!

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!
மகளிருக்கு இலவச பேருந்து சேவை! கேரள முதல்வர் தொடக்கி வைத்தார்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


