பெரம்பலூரில் பள்ளி மாணவரை மிரட்டி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சக மாணவர்கள் 3 பேர் சனிக்கிழமை இரவு சிறையில் அடைக்கப்பட்டனர்.
துறைமங்கலம் அவ்வையார் தெரு, சமத்துவபுரம், வெங்கடேசபுரம் காலனி, அன்புநகர், கே.கே.நகரைச் சேர்ந்த 5 மாணவர்கள் பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு மாணவர்கள் 4 பேர் சேர்ந்து மற்றொரு மாணவரை மிரட்டி விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டார்களாம். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை அளித்த புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீஸார், மாணவர்கள் மூவரைக் கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். மற்றொரு மாணவர் தேடப்பட்டு வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பையில் பிரசவத்தில் தாய், சேய் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

பாளை.யில் இளம்பெண் தற்கொலை

பாளை. சிறையில் கைதிகள் மோதல்: இருவா் காயம்
தாழையூத்து அருகே வீட்டில் நகை திருட்டு: பெண் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

